எனது மனவெளியில்
Friday, July 6, 2012
இல்லறம்
என் நண்பனின் திருமணத்தை முன்னிட்டு நான் எழுதிய கவிதை
இரு கண்களில் ஓர் பார்வைத் தோன்ற,
இரு இதயங்கள் ஓர் உணர்ச்சியை உணர,
இரு மனதில் ஓர் சிந்தனை உதிக்க,
இரு மெய்யில் ஓர் உயிர் வாழத் தொடங்க,
இரு பாதை ஓர் பாதையாக,
இரு மனம் ஒரு மனமாக,
உதயமானது நல்லறமான இல்லறம் !!
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Comments (Atom)